3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

சூப்பர் 8 சுற்று: முதல் அணியாகத் தேர்வான மேற்கிந்தியத் தீவுகள்!

சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வான முதல் அணி குறித்து...

News image

மேற்கிந்தியத் தீவுகள் அணி.

படம்: ஏபி

Updated On :15 பிப்ரவரி 2026, 9:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வான முதல் அணியாக மேற்கிந்தியத் தீவுகள் அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியின் தோல்வியுற்றதால் நேபாளம் அணி, அடுத்த சுற்றுக்கு தேர்வாகாமல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.

மும்பை வாக்னடேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

நேபாளம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுக்க, மே.இ.தீ. அணி 15.2 ஓவர்களில் 134/1 ரன்கள் எடுத்து வென்றது.

பந்து வீச்சில் அசத்திய ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த வெற்றியின் மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது. 3 போட்டிகளிலும் தொல்வியுற்ற நேபாளம் அணி வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.