சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய இலச்சினை குறித்து...

News image

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை. - படம்: எக்ஸ் / எல்எஸ்ஜி.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:42 pm IST

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய இலச்சினை வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய இலச்சினை லக்னௌ மற்றும் உத்தரப் பிரதேசத்தைக் கௌரவிக்கும் விதமாக இருக்குமென அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் தொடரில் கடந்த 2024-ல் அறிமுகமானது.

முதலிரண்டு சீசன்களில் (2022, 2023) பிளே ஆப்ஃஸுக்கு முன்னேறிய இந்த அணி கடந்த இரண்டு சீசன்களில் (2024,2025) ஏழாவது இடத்தைப் பிடித்து அதிர்ச்சி அளித்தது.

புதிய இலச்சினையில் கருடன், கிரீடம், யானை இடம்பெற்றுள்ளது. இந்த இலச்சையின் நிறம் தனது முந்தைய நீல நிறத்தில் இருந்து புதிய அடையாளத்திற்காக அடர் சிவப்பு நிறத்தை மாற்றியுள்ளது.

இந்தப் புதிய இலச்சினை மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் போல ஒத்திருக்கிறது. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் பங்கில் 70 சதவிகிதத்தை வாங்கியுள்ள சஞ்சீவ் கோயங்கா அதன் பெயரை மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் என மாற்றியுள்ளார்.

Summary

'A promise to Lucknow': LSG unveils new logo ahead of IPL 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.