இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!
/

சச்சின் சாதனைக்கு மிக அருகில் ஜோ ரூட்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சாதனை குறித்து...

News image

அரைசதம் அடித்த ஜோ ரூட். - படம்: ஏபி

Updated On :4 ஜனவரி 2026, 2:06 pm IST

சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த அரைசதத்துடன் ஜோ ரூட் சச்சின் சாதனைக்கு மிக அருகில் சென்றுள்ளார். அடுத்த போட்டியில் சமன்செய்ய வாய்ப்பு இருக்கிறது.

கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 211/3 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் ஜோ ரூட் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

இது ஜோ ரூட்டின் 67-ஆவது அரைசதமாகும். சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட்டில் அதிக அரைசதங்கள்

1. சச்சின் டெண்டுல்கர் - 68

2. ஜோ ரூட் - 67

3. ஷிவ்நரைன் சந்திரபால் - 66

4. ராகுல் திராவிட்/ ஆலன் பார்டர் - 63

5. ரிக்கி பாண்டிங் - 62

Summary

England's Joe Root gestures after scoring 50 runs during play on day one of the fifth and final Ashes cricket test between England and Australia in Sydney.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.