விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்: ஆட்டத்தை மாற்றிய ஜேமி ஓவர்டன்!

அசத்தலாக பந்துவீசிய சிஎஸ்கேவின் ஜேமி ஓவர்டன் குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜேமி ஓவர்டன். - படம்: எக்ஸ் / ஐபிஎல்

Updated On :10 மே 2026, 4:45 pm IST

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து ஜேமி ஓவர்டன் ஆட்டத்தை மாற்றினார்.

சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பவர்பிளேவில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்லீஷ் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பவர்பிளே முடிவில் லக்னௌ அணி 91/1 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், 9.1ஆவது ஓவரில் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தில் 85 ரன்கள் எடுத்திருந்த இங்லீஷ் ஆட்டமிழந்தார்.

இதே ஓவரில் 9.4ஆவது ஓவரில் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தில் ரிஷப் பந்த் போல்ட் ஆனார். 10 ஓவர்களில் 117/4 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது, மார்க்ரம் - ரகுவன்ஷி விளையாடி வருகிறார்கள்.

இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் ஓவர்டன் விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.

சிஎஸ்கே ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில், “தேவதூதன்” எனக் கூறிவருகிறார்கள்.

Summary

Jamie Overton Changes the Game! Two Wickets in a Single Over!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.