வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இஷான் கிஷன்: அதிக விலைக்கு ஏலம் போனது விளையாடததுத்துக்கு காரணமா ?

ஐபிஎல்  2022இல் அதிக விலைக்கு ஏலம் போனது விளையாட்டை பாதித்தாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷன் கூறினார். 

News image

இஷான் கிஷன்

Updated On :11 மே 2022, 11:37 am

ஐபிஎல்  2022இல் அதிக விலைக்கு ஏலம் போனது விளையாட்டை பாதித்தாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷன் கூறினார். 

15.25 கோடி கொடுத்து மும்பை அணி இஷான் கிஷனை ஏலத்தில் எடுத்து. மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருக்கிறது. அவரது இந்தாண்டில் 11 மேட்ச்சுகளில் 321 ரன்களை எடுத்திருக்கிறார்.

"உண்மையில் அதிக விலைக்கு போனது ஆரம்பத்தில் அழுத்தத்தை கொடுத்துதது. ஆனால் இந்த மாதிரி விளையாட்டுகளில் இதையெல்லாம் புரிந்து தான் ஆட வேண்டும். மேலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கும்போது அவர்களின் அறிவுரை 2-3 நாட்களிலே அந்த பயத்தைப் போக்கியது. ரோகித் சர்மா, விராட் இருவருமே எனக்கு இந்த விசயத்தில் அறிவுரை கூறினார்கள்" என இஷான் தெரிவித்தார். 

மே 12ஆம் தேதி சென்னை அணியுடன் மும்பை விளையாட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.