ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7வது முறையாக 15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா படைத்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சார்ந்த பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்து மும்பையின் வெற்றிக்கு பங்களித்தார். இதன் மூலமாக இந்த ஐபிஎல் தொடரிலும் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த பும்ரா
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7வது ஆண்டும் 15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா படைத்துள்ளார்.
ஏற்கனவே, இந்த சாதனையை லசித் மலிங்கா படைதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.