வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் காத்திருங்கள்... சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு!

இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

News image

படம் | சிஎஸ்கே (எக்ஸ்)

Updated On :12 மே 2024, 9:32 am

இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸின் சூப்பர் ஃபேன்ஸ் (ரசிகர்கள்) அனைவரும் இன்றையப் போட்டி நிறைவடைந்த பிறகு, மைதானத்தில் காத்திருங்கள். உங்களுக்கு சிறப்பான செய்தி ஒன்று காத்திருக்கிறது எனப் பதிவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.