நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

அதிர்ஷ்ட மந்திரம்: இறுதிப் போட்டிகளில் தோற்காத ஹேசில்வுட்!

ஆர்சிபியின் அதிர்ஷ்ட மந்திரம் ஜோஷ் ஹேசில்வுட் குறித்து...

News image

ஜோஷ் ஹேசில்வுட் - படம்: எக்ஸ் / ஆர்சிபி

Updated On :4 ஜூன் 2025, 12:07 pm IST

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட் (34) விளையாடியுள்ள அனைத்து இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ஹேசில்வுட் இருக்கிறார்.

இந்த சீசனில் ஆர்சிபிக்காக 12 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

பஞ்சாபின் தொடக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யாவை ஆட்டமிழக்க வைத்தார்.

இந்தியா-பாகிஸ்தான் போரின் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பயிற்சிக்குக்கூட செல்லாமல் ஆர்சிபிக்கு கோப்பையை வென்றுதர இந்தியாவுக்கு வந்தார்.

குவாலிஃபயர்-1இல் 3 விக்கெட்டுகள் எடுத்து போட்டியை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.

சிஎஸ்கே அணியிலும் ஹேசில்வுட் கோப்பை வெல்ல காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹேசில்வுட் வென்ற இறுதிப் போட்டிகள்

2012 - சிஎஸ்டி20

2015 - உலகக் கோப்பை

2020 - பிக் பேஷ்

2021 - ஐபிஎல்

2021 - டி20 உலகக் கோப்பை

2023 - உலகக் கோப்பை

2025 - ஐபிஎல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.