ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17 தொடங்கும்: பிசிசிஐ

இறுதிப்போட்டி ஜூன் 3 நடைபெறும் - பிசிசிஐ
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ இன்று(மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறும் இடங்கள்:

  1. பெங்களூரு,

  2. ஜெய்ப்பூர்,

  3. தில்லி,

  4. லக்னௌ,

  5. மும்பை,

  6. அகமதாபாத்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தீவிர சண்டையால், ஒத்திவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 17 போட்டிகளும் 6 இடங்களில் நடத்தப்படும். மே 29 முதல் தகுதிச்சுற்று ஆட்டமும், மே 30 நாக்-அவுட் ஆட்டமும், ஜூன் 1 அரையிறுதிச் சுற்று ஆட்டமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com