ரஞ்சி: 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழ்நாடு
மொஹலியில் நடைபெற்று வரும் ரஞ்சி ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது...


மொஹலியில் நடைபெற்று வரும் ரஞ்சி ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது தமிழக அணி. மன்ப்ரீத் சிங் கோனி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தமிழக அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 71 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் பஞ்சாப் அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...