சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனைகள் தொடரும்

ஐபிஎல் போட்டியில் சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. 
சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனைகள் தொடரும்
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியில் சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. 
இது தொடர்பான அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கூறியிருப்பதாவது: ஐபிஎல் போட்டியில் முதல் 8 ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு சென்னை அணியின் வெற்றி பயணம் தொடரும். இப்போட்டித் தொடரில் அனைத்துமே எங்களுக்கு பழக்கமானதுதான். மற்ற எந்த அணிகளுக்கும் இல்லாத வகையில் மிகச்சிறந்த கேப்டனான தோனி, சென்னை அணியில் உள்ளார். நடப்பு சாம்பியனான மும்பை அணியுடனான முதல் போட்டியில் இருந்தே இந்தத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com