விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி': விராட் கோலிக்கு 'க்யூட்' பிறந்தநாள் வாழ்த்து 

'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :5 நவம்பர் 2018, 2:25 pm IST

மும்பை: 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி திங்களன்று தன்னுடைய முப்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இதற்காக அவரும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் ஹரித்வாருக்கு சென்றுள்ளார்கள். அங்குள்ள ஆஸ்ரமம் ஒன்றில் அவர்கள் பிறந்தநாளைக் கழிக்க விரும்புவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் விராட் கோலியும் கட்டி அணைத்திருக்கும்  ஒரு அழகான படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு தலைப்பாக மிகவும் எளிமையாக, ஆனால் காதல் ததும்பும் வகையில் 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி' என்று கூறியுள்ளார். 

எளிமையான ஆனால் க்யூட்டான அவரது இந்த வாழ்த்தினை அனைவரும் சிலாகித்துள்ளனர்.இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரது படத்திற்கு விருப்பக் குறியீட்டு வாழ்த்தியுள்ளார்கள்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.