விஜய் ஹசாரே கோப்பை: அபினவ் முகுந்த் மீண்டும் அபார ஆட்டம்!

தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
விஜய் ஹசாரே கோப்பை: அபினவ் முகுந்த் மீண்டும் அபார ஆட்டம்!
Updated on
1 min read

தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற கர்நாடக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முரளி விஜய் ரன் எடுக்காமலும் அஸ்வின் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்துள்ளார்கள். ஆனால் அபினவ் முகுந்தின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டுள்ளது தமிழக அணி. 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. முகுந்த் 63, பாபா அபரஜித் 37 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com