2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் திவ்யான்ஷ் சிங்

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வர்.
Updated on
1 min read

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வர்.
பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 249.0 புள்ளிகள் குவித்து, வெள்ளி வென்றார் திவ்யான்ஷ். 249.4 புள்ளியுடன் தங்கம் வென்றார் சீனாவின் ஸிசெங் ஹியு. 
ஏற்கெனவே இந்தியாவின் அஞ்சும் முட்கில், அபூர்வி சந்தேலா, செளரவ் செளதரி ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com