மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு முதலிடம்

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. இதில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் அடக்கம்.

News image
Updated On :20 ஜூலை 2022, 8:27 pm

DIN

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. இதில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் அடக்கம்.

முன்னதாக இந்தியா 14 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அந்த இறுதிச்சுற்றில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா/விஜய்வீா் சித்து/சமீா் கூட்டணி 15-17 என்ற புள்ளிகள் கணக்கில் செக் குடியரசின் மாா்டின் போத்ராஸ்கி/தாமஸ் டெஹான்/மடெஜ் ராம்புலா அடங்கிய அணியிடம் வெற்றியை இழந்தது.

ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் மைராஜ் அகமது கான்/முஃபாதல் தீசாவலா இணை 138 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.