அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்: புவனேஷ்வர் குமார் சாதனை

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2022, 11:44 am IST

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். 

இந்தியா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பவர்பிளேவில் புவனேஷ்வர் குமார் 1 விக்கெட் எடுத்து 16 ரன்களை கொடுத்தார். இதன் மூலம் தனது 34வது விக்கெட்டை எடுத்து டி20 போட்டிகளில் (பவர்பிளே) அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் எனற சாதனையைப் படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் (பவர்பிளே) அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் :

1. புவனேஷ்வர் குமார்  (இந்தியா)            34 

2. சாமுவேல் பத்ரி (மே.இ.தீவுகள்)            33 

3.டிம் சவுத்தி (நியூசிலாந்து)                        33

4. ஷகிப் அல் ஹாசன் (வங்காள தேசம்) 27 

5. ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸ்திரேலியா)  26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.