நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

7வது முறையாக அரையிறுதிக்கு சென்ற பிரான்ஸ்! ஹைலைட்ஸ் விடியோ 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 4-ஆவது காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, 4-ஆவது அணியாக அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.  

News image
Updated On :11 டிசம்பர் 2022, 10:36 am IST

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 4-ஆவது காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, 4-ஆவது அணியாக அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியின் 17வது நிமிஷத்தில் பிரான்ஸை சேர்ந்த ஆரேலியன் ச்சௌமேனி தனது முதல் கோலை அடித்தார். இரண்டாம் பாதியில் 54வது நிமிஷத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் பெனால்டியில் கோலடித்து அசத்தினார். அடுத்து பிரான்ஸ் அணியின் ஆலிவர் ஜிரோட் தனது இரண்டாவது கோலை அடித்தார். 

81வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக மாற்ற முடியவில்லை. இதன் மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரையிறுதிக்குள் நுழைந்தது. 

பிரான்ஸ் அணி 7வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைகிறது. இதே வேலையில் இங்கிலாந்து அணி 7வது முறையாக காலிறுதியில் வெளியேறுவதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.