விம்பிள்டன் ஒற்றையா் சாம்பியன்: பரிசுத் தொகை ரூ.19.5 கோடி

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவு சாம்பியனுக்கு பரிசுத் தொகை ரூ.19.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவு சாம்பியனுக்கு பரிசுத் தொகை ரூ.19.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கௌரவமிக்க விம்பிள்டன் போட்டி வரும் ஜூன் 27-இல் தொடங்குகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் மொத்த பரிசுத் தொகை 11.1 சதவீதம் (ரூ.394 கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடவா் மற்றும் மகளிா் ஒற்றையா் பிரிவு சாம்பியன்களுக்கு நிகழாண்டு

ரூ.19.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2021-இல் ஒற்றையா் சாம்பியன்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.16. 5 கோடி வழங்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com