கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

விம்பிள்டன் ஒற்றையா் சாம்பியன்: பரிசுத் தொகை ரூ.19.5 கோடி

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவு சாம்பியனுக்கு பரிசுத் தொகை ரூ.19.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2022, 8:12 pm

DIN

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவு சாம்பியனுக்கு பரிசுத் தொகை ரூ.19.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கௌரவமிக்க விம்பிள்டன் போட்டி வரும் ஜூன் 27-இல் தொடங்குகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் மொத்த பரிசுத் தொகை 11.1 சதவீதம் (ரூ.394 கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடவா் மற்றும் மகளிா் ஒற்றையா் பிரிவு சாம்பியன்களுக்கு நிகழாண்டு

ரூ.19.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2021-இல் ஒற்றையா் சாம்பியன்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.16. 5 கோடி வழங்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.