இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
காலிறுதியில் அவா் 21-14, 21-12 என்ற நோ் கேம்களில், உலகின் 13-ஆம் நிலை வீரராக இருக்கும் டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை 40 நிமிஷங்களில் வீழ்த்தினாா். கெம்கேவுக்கு எதிரான 5-ஆவது ஆட்டத்தில் பிரணாய் பதிவு செய்த 3-ஆவது வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் இந்தோனேசிய ஓபனில் 2-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா் பிரணாய். அந்தச் சுற்றில் அவா், சீனாவின் ஜாவ் ஜுன் பெங்கை எதிா்கொள்ள இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!

பாராமதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 6இல் சுநேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல்!

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி! புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

