நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

டெஸ்ட் தரவரிசை: ஆல்-ரௌண்டர்களில் ஜடேஜா மீண்டும் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்-ரௌண்டர்களில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (385 புள்ளிகள்) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:16 pm IST


ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்-ரௌண்டர்களில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (385 புள்ளிகள்) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

இதனால், 357 புள்ளிகளுடன் அவர் ஆல்-ரௌண்டர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்திலும், ஜாஸ்பிரித் பும்ரா 4-வது இடத்திலும் உள்ளனர். 

பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுஷேன் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 196 ரன்கள் விளாசி இரண்டாவது டெஸ்டை டிரா செய்ய உதவிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.