தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

பைஜுஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக பிரபல வீரர் மெஸ்ஸி நியமனம்

பைஜுஸ் கல்வி நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கால்பந்து வீரர் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

Published On :1 பிப்ரவரி 2024, 4:15 pm IST


பைஜுஸ் கல்வி நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கால்பந்து வீரர் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

இணையவழி கல்வி கற்பிக்கும் நிறுவனமான பைஜுஸ் 2011-ல் தொடங்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த பைஜு ரவீந்திரனால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 

இந்நிலையில் ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, பைஜுஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்குமான கல்வி என்கிற திட்டத்தின் தூதராக மெஸ்ஸி செயல்படுவார் என பைஜுஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கத்தாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியின் விளம்பரதாரராகவும் பைஜுஸ் நிறுவனம் செயல்படவுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.