ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்களும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களுமான ஆா்.பிரக்ஞானந்தா ஓபன் பிரிவிலும், பி.வி. நந்திதா மகளிா் பிரிவிலும் வியாழக்கிழமை வாகை சூடினா்.
போட்டியின் 9 சுற்றுகள் முடிவில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா முதலிடமும் (7 புள்ளிகள்), ஹா்ஷா பாரதகோடி 2-ஆம் இடமும் (6.5), பி.அதிபன் 3-ஆம் இடமும் (6.5) பிடித்தனா். மகளிா் பிரிவில் நந்திதா (7.5), பிரியங்கா நுடாகி (6.5), திவ்யா தேஷ்முக் (6.5) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களையும் எட்டினா்.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஃபிடே உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றாா் பிரக்ஞானந்தா. மறுபுறம் நந்திதா, இப்போட்டியை தோல்வியே இன்றி நிறைவு செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


