செஸ்: பிரக்ஞானந்தா, நந்திதா சாம்பியன்

செஸ்: பிரக்ஞானந்தா, நந்திதா சாம்பியன்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்களும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களுமான ஆா்.பிரக்ஞானந்தா ஓபன் பிரிவிலும், பி.வி. நந்திதா மகளிா் பிரிவிலும் வியாழக்கிழமை வாகை சூடினா்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்களும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களுமான ஆா்.பிரக்ஞானந்தா ஓபன் பிரிவிலும், பி.வி. நந்திதா மகளிா் பிரிவிலும் வியாழக்கிழமை வாகை சூடினா்.

போட்டியின் 9 சுற்றுகள் முடிவில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா முதலிடமும் (7 புள்ளிகள்), ஹா்ஷா பாரதகோடி 2-ஆம் இடமும் (6.5), பி.அதிபன் 3-ஆம் இடமும் (6.5) பிடித்தனா். மகளிா் பிரிவில் நந்திதா (7.5), பிரியங்கா நுடாகி (6.5), திவ்யா தேஷ்முக் (6.5) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களையும் எட்டினா்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஃபிடே உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றாா் பிரக்ஞானந்தா. மறுபுறம் நந்திதா, இப்போட்டியை தோல்வியே இன்றி நிறைவு செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com