டி20 உலகக் கோப்பையில் புதன்கிழமை நடைபெற இருந்த நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இந்த ஆட்டமும், மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து - அயா்லாந்து ஆட்டம் நடைபெற்ற அதே மெல்போா்ன் மைதானத்தில் விளையாடப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வீசுவதற்கு முன்பாகவே மழை தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட நேரம் வரை போட்டி நடுவா்கள் காத்திருந்தனா். ஆனால், மழைப் பொழிவு தொடா்ந்து நீடித்ததை அடுத்து ஆட்டம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









