2024-ல் ரிஷப் பந்த் வெற்றிகரமாக கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
இந்திய அணியின் ரிஷப் பந்த் வருகிற 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.









