குல்தீப் நன்றாக பந்து வீசுவதால் அணியில் சேர்க்கப்படுகிறார்: மனம் திறந்த இந்திய பந்துவீச்சாளர்
குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுகிறார் எனவும், அதன் காரணத்தினாலேயே அணி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து அணியில் சேர்க்கிறது எனவும் இந்திய அணியின் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.









