தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அதிர்ச்சித் தோல்வி

மகளிர் டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது இலங்கை மகளிர் அணி. 

News image

இலங்கை கேப்டன் சமரி அத்தபத்து (கோப்புப் படம்)

Updated On :11 பிப்ரவரி 2023, 11:38 am IST

மகளிர் டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது இலங்கை மகளிர் அணி. 

கேப் டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இலங்கை கேப்டன் சமரி அத்தபத்து 50 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். 

தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எந்த பேட்டராலும் 30 ரன்களைத் தொட முடியாத அளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசினார்கள் இலங்கை வீராங்கனைகள். இனோகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.