பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

17வது முறையாக ஒரே வீரரிடம் ஆட்டமிழப்பு: சிரித்துக் கொண்டே வெளியேறிய வார்னர்! வைரல் விடியோ! 

பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 17வது முறையாக இங்கிலாந்து வீரர் பிராட் ஓவரில் ஆட்டமிழந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

News image

படம்: ட்விட்டர் | இங்கிலாந்து கிரிக்கெட்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:31 pm IST

2-0 என ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஜூலை 6ஆம் நாள் 3வது ஆஷஸ் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸி.263 ரன்களுக்கும் இங்கிலாந்து 237 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆஸி. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வருகிறது. 2ஆம் நாள் முடிவில் ஆஸி. 116/4 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மோசமான சாதனையை படைத்து வருகிறார். ஸ்டூவர்ட் பிராட் வார்னரை இதுவரை 17முறை விக்கெட் எடுத்துள்ளார்.

வார்னர் ஸ்டூவர்ட் பிராட் சுழலில் சிக்கித் திணறி வருகிறார். இரண்டாவது இன்னிங்ஸிலும் பிராட்டிடம் விக்கெட்டை பறிகொடுத்து சோகத்திற்கு பதிலாக முகத்தில் சிரிப்புடன் வெளியேறிய வார்னரின் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.