இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மே.இ.தீ.அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையும் படிக்க: க்ளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு!
இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடிய இந்திய அணி 24 ஓவர்களுக்கு 181/2 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து ஆடிய மே.இ.தீ.அணி 4ஆம் நாள் முடிவில் 76/2 ரன்கள் எடுத்துள்ளது. மே.இ.தீ.அணி வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்படுகிறது.
Ishan Kishan thanked Rishabh Pant for helping in bat positions before going to WI Tests.
â Johns. (@CricCrazyJohns) July 24, 2023
Both were openers for India U-19 in 2016 WC with Ishan leading the team and today he had "RP 17" written in his bat.
A beautiful story in Indian cricket. pic.twitter.com/5gxB6mVjHY
இதையும் படிக்க: நா ரெடி பாடலுக்கு நடனமாடிய ஷிகர் தவான்: வைரல் விடியோ!
இதில் இந்தியா சார்பாக 2வது இன்னிங்ஸில் இஷான் கிஷன் 34 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். அதிலும் ரிஷப் பந்த்தினைப் போல ஒற்றைக் கையால் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தினை நிறைவு செய்தார். மேலும் தனது பேட்டில் ரிஷப் பந்த்தின் ஆர்பி17 என எழுத்துரு இருந்தது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
THE ISHAN KISHAN SHOW pic.twitter.com/ynbvvVNoTm
â Johns. (@CricCrazyJohns) July 23, 2023
போட்டி முடிந்தப் பிறகு இஷான் கிஷன், “என்சிஏவில் இருந்தபோது ரிஷப்பும் உடன் இருந்தார். எங்கள் இருவருக்கும் யு-19இல் இருந்தே பழக்கம் உள்ளது. எனக்கும் யாராவது உதவுவார்களா என்றிருந்த வேளையில் ரிஷப் பந்த் எனது பேட்டிங் பொஸிஷன் குறித்து கூறியது மிகவும் உதவியாக இருந்தது” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 6 போ் உயிரிழப்பு

எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா: அமளிக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



