டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர்கள்!

​உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை இலங்கைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மார்கரம் படைத்துள்ளார்.

News image
Updated On :8 அக்டோபர் 2023, 4:14 pm IST

உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை இலங்கைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மார்கரம் படைத்துள்ளார்.

உலகக் கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மார்கரம் 49 பந்துகளில் சதம் விளாசி உலகக் கோப்பையில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த 5 வீரர்கள் பின்வருமாறு:

 வீரர் எதிரணி ஆண்டு  சதம் 
அய்டன் மார்கரம் (தென்னாப்பிரிக்கா) இலங்கை202349 பந்துகளில்
கெவின் ஓ பிரையன் (அயர்லாந்து)இங்கிலாந்து201150 பந்துகளில்
கிளன் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)இலங்கை201551 பந்துகளில்
ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)மே.இ.தீவுகள்201552 பந்துகளில்
இயான் மோர்கன் (இங்கிலாந்து)ஆப்கானிஸ்தான்201957 பந்துகளில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.