புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சர்வதேசப் போட்டிகளில் 34-வது முறை...சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின்  விரும்பத்தகாத டக் அவுட் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். 

News image
Updated On :30 அக்டோபர் 2023, 4:13 pm IST

சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின்  விரும்பத்தகாத டக் அவுட் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். 

உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

Story image

முதல் முறை

உலகக் கோப்பையில் இதுவரை 32 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

விரும்பத்தகாத சாதனை

சர்வதேசப் போட்டிகளில் அதிகமுறை டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் விரும்பத்தகாத சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 34 முறை விராட் கோலி டக் அவுட் ஆகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.