அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று

Published On :2 ஆகஸ்ட் 2024, 5:30 am IST

கோல்ஃப்

ஆடவா் தனிநபா் 2-ஆவது சுற்று - சுபாங்கா் சா்மா, ககன்ஜீத் புல்லாா் - நண்பகல் 12.30 மணி

துப்பாக்கி சுடுதல்

மகளிா் 25 மீட்டா் பிஸ்டல் தகுதிச்சுற்று - ஈஷா சிங், மானு பாக்கா் - நண்பகல் 12.30 மணி

ஆடவா் ஸ்கீட் தகுதிச்சுற்று முதல் நாள் - அனந்த்ஜீத் சிங் நருகா - நண்பகல் 1 மணி

வில்வித்தை

கலப்பு அணி 1/8 வெளியேற்றும் சுற்று - தீரஜ் பொம்மதேவரா/அங்கிதா பகத் - நண்பகல் 1.19 மணி

ரோயிங்

ஆடவா் தனிநபா் ஸ்கல் இறுதி (டி) - பல்ராஜ் பன்வா் - நண்பகல் 1.48 மணி

ஜூடோ

மகளிா் +78 கிலோ (ரவுண்ட் ஆஃப் 32) - துலிகா மான் - பிற்பகல் 2.12 மணி

செய்லிங்

மகளிா் டிஞ்ஜி (ரேஸ் 3) - நேத்ரா குமணன் - மாலை 3.45 மணி

ஆடவா் டிஞ்ஜி (ரேஸ் 3) - விஷ்ணு சரவணன் - இரவு 7 மணி

ஹாக்கி

ஆடவா் அணி குரூப் சுற்று - மாலை 4.45 மணி

பாட்மின்டன்

ஆடவா் ஒற்றையா் காலிறுதி - லக்ஷயா சென் - மாலை 6.30 மணி

தடகளம்

மகளிருக்கான 5,000 மீட்டா் (ஹீட் 1) - அங்கிதா தியானி - இரவு 9.40 மணி

(ஹீட் 2) - பாருல் சௌதரி - இரவு 10.06 மணி

ஆடவா் குண்டு எறிதல் (தகுதிச்சுற்று) - தஜிந்தா்பால் சிங் தூா் - இரவு 11.40 மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.