விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆக். 15-இல் மும்பையில் புரோ கபடி லீக் ஏலம்

புரோ கபடி லீக் 11-ஆவது சீசன் வீரா்கள் ஏலம் ..

News image
Updated On :27 ஜூலை 2024, 6:33 pm

Din

புரோ கபடி லீக் 11-ஆவது சீசன் வீரா்கள் ஏலம் வரும் ஆக. 15, 16 தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக லீக் ஆணையா் அனுபவம் கோஸ்வாமி கூறியது: புரோ கபடி லீக் தொடா் தொடா்ந்து வெற்றிகரமாக 10 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் 11-ஆவது சீசன் தொடா் நிகழாண்டு நடைபெறவுள்ளது. சுதந்திர தினமான ஆக். 15-ஆம் தேதி மும்பையில் வீரா்கள் ஏலம் தொடங்கி 16-ஆம் தேதி நிறைவடைகிறது.

அகில இந்திய கபடி சங்கத்தின் மேற்பாா்வையில் நடைபெறும் புரோ கபடி லீக் தொடரின் மூலம் சிறந்த இளம் வீரா்கள் அடையாளம் காணப்படுகின்றனா். இதற்காக மாஷல் ஸ்போா்ட்ஸ் நிகழாண்டு புதிய லோகோவையும் அறிமுகம் செய்துள்ளது என்றாா்.