நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலவசமாகக் காணலாம்! எதில்?

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரை பிரபல ஓடிடியில் இலவசமாகக் காணலாம்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:48 pm IST

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜன.19 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது. இத்தொடரில் 16 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றனர். நடப்பு சாம்பியனான இந்தியா தன் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியைச் சந்திக்கிறது.

இத்தொடரில், அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படும். 23 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும்.

இதில், 5 முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரின் போட்டிகளை, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இலவசமாகக் காணலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Story image

சமீபத்தில் நடந்த முடிந்த உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான இறுதிப்போட்டியில் 7 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததால் ஹாட்ஸ்டார் நிறுவனம் வருவாயை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.