லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி அறிவிப்பு: சூர்யகுமார் கேப்டன்!

2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணியை ஐசிசி இன்று (ஜனவரி 22) அறிவித்துள்ளது. 

Published On :7 பிப்ரவரி 2024, 8:46 pm IST

2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணியை ஐசிசி இன்று (ஜனவரி 22) அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு முழுவதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்களை தேர்வு செய்து ஐசிசி டி20  அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஐசிசி டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் மேலும் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி விவரம் 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), மார்க் சேப்மேன், சிக்கந்தர் ராஸா, அல்பேஷ் ரம்ஜானி, மார்க் அடாய்ர், ரவி பிஸ்னோய், ரிச்சர்ட் நிகராவா மற்றும் அர்ஷ்தீப் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.