முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் சமீபத்திய வெற்றி குறித்து...

News image

மனு பாக்கர் பகிர்ந்த புகைப்படங்கள். - படங்கள்: இன்ஸ்டா / மனு பாக்கர்.

Updated On :28 ஆகஸ்ட் 2025, 4:07 pm IST

ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று மனு பாக்கர் மிகவும் புகழ்பெற்றார்.

ஆசிய துப்பாக்கி சுடுதலில் அவர் கலந்துகொண்டு 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

இந்நிலையில், இது குறித்து மனு பாக்கர் தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:

ஆசிய சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று 4-ஆவது இடத்தில் நிறைவு செய்தேன். தனித்துவமான சூழ்நிலையில் இதில் போட்டியிட்டேன். இருப்பினும் எனது சிறப்பான செயல்பாடுகளை வழங்கினேன். எனது அணியின் சிறப்பான உழைப்பினை மனமாறப் பாராட்டுகிறேன்.

நாங்கள் இன்னும் சிறப்பாக செயலாற்ற கூடுதலாக உழைப்போம். ஜெய் ஹிந்த்.

பின் குறிப்பு- முதல் புகைப்படம், சில அற்புதமான நினைவுகளுக்கு ராஹி சர்னோபத் அக்காவுக்கு மிக்க நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நாளை (ஆக.29) முடிவடைய இருக்கின்றன.

Summary

Manu Bhaker Concluded the Asian Championship with 3 bronze medals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.