டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா மீண்டும் டபிள்யூடிஏவின் இந்தாண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
80 சதவிகித வாக்குகளைப் பெற்று சபலென்கா முதலிடம் பிடித்துள்ளார். கடந்தாண்டும் சபலென்கா இந்த விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு சபலென்கா (27 வயது) யு.எஸ்.ஓபனை வென்று அசத்தினார். இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிவரை முன்னேறி அசத்தினார்.
இந்த சீசனில் டென்னிஸ் தரவரிசையில், சபலென்கா முதலிடத்தில் முடித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இருமுறை இந்த விருதை வென்றவர்கள் பட்டியலில் செரினா வில்லியம்ஸ், ஸ்வியாடெக் வரிசையில் சபலென்காவும் இணைந்துள்ளார்.
இந்த சீசனில் மட்டுமே சபலெக்னா, 63-12 வெற்றிகள், 4 பட்டங்கள், 9 இறுதிப் போட்டிகளில் முன்னேறி 15 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளார்.
Summary
Aryna Sabalenka won her second consecutive WTA Tour Player of the Year award on Monday, getting nearly 80% of the vote from a media panel after winning the U.S.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!
எதிர்நீச்சல்!
ஒசாகாவை வெளியேற்றினாா் சபலென்கா!

புன்டெஸ்லீகா: சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற பயர்ன் மியூனிக் வீரர்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



