இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ரஃபீனியா - லாமின் யமால் அசத்தல்: தொடர் ஆதிக்கத்தில் பார்சிலோனா!

பார்சிலோனா அணியின் அசத்தல் வெற்றி குறித்து...

News image

லாமின் யமால், ரஃபீனியா... - படம்: இன்ஸ்டா / எப்ஃசி பார்சிலோனா.

Updated On :22 டிசம்பர் 2025, 5:22 pm IST

லாலிகா தொடரில் பார்சிலோனா அணி வில்லாரியல் அணியை 2-0 என வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் மூலமாக தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

ரியல் மாட்ரிட் அணியுடனான தோல்விக்குப் பிறகு, பார்சிலோனா அணி தொடர்ச்சியாக வென்று வருகிறது.

நேற்றிரவு வில்லாரியல் அணியுடன் 2-0 என வென்றது. இந்தப் போட்டியில் ரஃபீனியா 12-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்தார்.

அடுத்ததாக, லாமின் யமால் 63-ஆவது நிமிஷத்தில் கோல் அடுத்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் பார்சிலோனாவின் கோல் கீப்பர் ஜான் கார்சியா மிகவும் சிறப்பாக விளையாடி பல கோல்களை தடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

லாலிகா புள்ளிப் பட்டியல்

1. பார்சிலோனா - 46 புள்ளிகள்

2. ரியல் மாட்ரிட்- 42 புள்ளிகள்

3. அத்லெடிகோ மாட்ரிட் - 37 புள்ளிகள்

4. வில்லா ரியல் - 35 புள்ளிகள்

5. எஸ்பானியோல் - 30 புள்ளிகள்

6. ரியல் பெட்டிஸ் - 28 புள்ளிகள்

Summary

Raphinha and Lamine Yamal celebrated each other's goals with a raised arm and hands linked as Barcelona won 2-0 at 10-man Villarreal on Sunday to stay four points clear of Real Madrid at the top of La Liga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.