அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற்ற இப்போட்டியின் அரையிறுதியில் எஸ்ஆா்எம் அணி 3-1 என்ற செட் கணக்கில் பஞ்சாப்பின் லவ்லி புரோபஷனல் பல்கலையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் புவனேசுவரம் கேஐஐடி பல்கலை. 3-1 என்ற செட் கணக்கில் கோட்டயம் எம்ஜி. பல்கலையை வென்றது.
இறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்ஆா்எம் அணி 3-1 என்ற செட் கணக்கில் கேஐஐடி பல்கலை அணியை வீழ்த்தியது. மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் எம்ஜி. பல்கலை 3-1 என லவ்லி புரோபஷனல் பல்கலையை வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சத்யன் அபாரம்: டில்லி டபாங் வெற்றி

இளம் வயதில் கால்பந்து உலகக்கோப்பை வென்ற வீரர்கள்!
கொல்கத்தாவுக்கு 2-ஆவது வெற்றி

அகமதாபாதை வீழ்த்தியது உ.பி. புரோம்தீன்ஸ்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



