நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து அணி செல்ஸி!

இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான செல்ஸி குறித்து...

News image

கிளப் உலகக் கோப்பையுடன் செல்ஸி அணியினர். உடன் டிரம்ப். - படம்: ஏபி, செல்ஸி.

Updated On :15 ஜூலை 2025, 9:09 pm IST

இங்கிலாந்தின் கால்பந்து அணியான செல்ஸி இந்த 21ஆம் நூற்றாண்டின் சிறந்த அணியாக மாறியுள்ளது.

பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை வென்றதால் இந்த அணி உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது.

செல்ஸி கால்பந்து கிளப் இங்கிலாந்தில் 1905ஆம் ஆண்டு உருவானது. மேற்கு லண்டனில் இந்த கிளப் அமைந்துள்ளது.

இந்தக் கால்பந்து அணிக்கு அமெரிக்க தொழிலதிபர் டாட் போஹ்லி தலைவராக இருக்கிறார்.

என்ஸோ மரேஸ்கா கடந்த 2024 முதல் செல்ஸி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார்.

சாம்பியன்ஸ் லீக்கை வென்ற பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்துவது சாதாரண விஷயமில்லை என கால்பந்து ரசிகர்கள் செல்ஸியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இங்கிலாந்தில் 21-ஆம் நூற்றாண்டில் அதிகமான மேஜர் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.

இங்கிலாந்து கிளப் அணிகளில் அதிக கோப்பைகள்

1. செல்ஸி - 21 கோப்பைகள்

2. மான்செஸ்டர் சிட்டி - 20 கோப்பைகள்

3. மான்செஸ்டர் யுனைடெட் - 18 கோப்பைகள்

4. லிவர்பூல் - 17 கோப்பைகள்

5. ஆர்செனல் - 7 கோப்பைகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.