திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாறு படைத்த குராசோ தீவு அணி குறித்து...

News image

குராசோ தீவு அணிக்கான போஸ்டர். - படம்: எக்ஸ்/ / ஃபிஃபா

Updated On :19 நவம்பர் 2025, 11:28 am IST

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் தேர்வான மிகச்சிறிய நாடாக குராசோ தீவு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

ஜமைக்காவுடனான போட்டி சமனில் முடிந்த பிறகு தனது முதல் உலகக் கோப்பையில் குராசோ தேர்வாகியுள்ளது.

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கண்டத்தில் இருக்கும் குரூப் சி பிரிவில் ஜமைக்கா, குராசோ அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது. இதன் மூலம் இந்தப் பிரிவில் 13 புள்ளிகளுடன் குராசோ உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது.

இந்தக் கண்டத்தில் இருந்து பனாமா, ஹைதி ஆகிய அணிகளும் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளன.

குராசோ தீவில் கடந்த ஜனவரியின்படி 15 லட்சத்து 6,115 பேர் மட்டுமே வசிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பாக 2018 உலகக் கோப்பையில் ஐஸ்லாந்து (35 லட்சம் பேர் கொண்டது) மிகச்சிறிய நாடாக சாதனையை நிகழ்த்தியிருந்தது.

Summary

Curaçao salvaged a 0-0 draw with Jamaica to become the smallest nation by population to qualify for a World Cup and will be joined by CONCACAF sides Panama and Haiti which also booked their spots.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.