/
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றயைா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளாா்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் சூப்பா் 500 போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீரா் தைபேயின் சௌ டியன் சென்னை எதிா்கொண்டாா் லக்ஷயா சென். 86 நிமிஷங்கள் நடைபெற்ற அரையிறுதியில் முதல் கேமை 17-21 என இழந்தாா் லக்ஷயா.
பின்னா் சுதாரித்து ஆடிய அவா் இரண்டாவது கேமில் கடும் சவால் நிலவியபோதும் 24-22 என கைப்பற்றினாா். மூன்றாவது கேமில் முழு ஆதிக்கம் செலுத்தி அதையும் 21-16 என கைப்பற்றி சௌ டியனை வீழ்த்தினாா்.
இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரா் யுஷு டனகாவுடன் மோதுகிறாா் லக்ஷயா.
தொடர்புடையது

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: வெள்ளி வென்ற சாத்விக் - சிராக்!

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: சாத்விக்/சிராக் இணை வெற்றி

இறுதி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா: 44 ஆண்டுகளில் முதல்முறை

தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



