பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

யுஎஸ் ஓபனில் முதல்முறை... அரையிறுதியில் மோதும் ஜோகோவிச் - அல்கராஸ்!

யுஎஸ் ஓபன் அரையிறுதிப் போட்டி குறித்து...

News image

ஜோகோவிச், அல்கராஸ். - படம்: யுஎஸ் ஓபன்.

Updated On :3 செப்டம்பர் 2025, 4:48 pm IST

யுஎஸ் ஓபன் அரையிறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸும் நோவக் ஜோகோவிச்சும் மோதுகிறார்கள்.

இறுதிப் போட்டியில் மோதும் அனுபவம் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என்பதால் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யு.எஸ்.ஓபன் காலிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் செக் குடியரசின் லெஹெக்காவினை 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றுமொரு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை 6-3, 7-5, 3-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

யுஎஸ் ஓபனில் இவர்கள் முதல்முறையாக மோதுகிறார்கள். அரையிறுதியில் வரும் சனிக்கிழமை (செப்.6) பலப்ப்ரீட்சை செய்யவிருக்கிறார்கள்.

இதுவரை இருவரும் 8 முறை மோதிக்கொண்டதில் ஜோகோவிச் 5-3 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் சபலென்கா, பெகுலாவும் அரையிறுதியில் மோதுகிறார்கள்.

Summary

Carlos Alcaraz finger-wagged the crowd, beat Jiri Lehecka to the net and cruised into the semifinals at the U.S.Open.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.