அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

6 அடி 5 அங்குலம், 159 க்ளீன் ஷீட்டுகள்... மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த கோல்கீப்பர்!

மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த பிஎஸ்ஜி கோல்கீப்பர் குறித்து...

Donnarumma joins Manchester City...

மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த டோனாரும்மா... - படம்: எக்ஸ் / மான்செஸ்டர் சிட்டி.

Published On :3 செப்டம்பர் 2025, 6:42 pm IST

மான்செஸ்டர் சிட்டி அணியில் பிஎஸ்ஜியின் கோல்கீப்பர் கியான்லூய்கி டோனாரும்மா இணைந்துள்ளார்.

மான்செஸ்டர் சிட்டி அணியில் இவர் 2030 வரை விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த கியான்லூய்கி டோனாரும்மா (26 வயது) பிஎஸ்ஜியின் வெற்றிக்கு மிகுந்த பங்களிப்பை செய்தவராக இருக்கிறார்.

முதல்முறையாக சாம்பியன் லீக்கை பிஎஸ்ஜி அணி கடந்தமுறை வெல்ல இவர் பெரிதும் உதவினார்.

ஏசி மிலன் அணியில் 16 வயதில் இணைந்த டோனாரும்மா 250க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 206-இல் இத்தாலியன் சூப்பர் கோப்பை வென்று கொடுத்துள்ளார்.

ஐரோப்பாவிலிருந்து 2021-இல் பிரான்ஸுக்கு வந்து, பிஎஸ்ஜி அணியில் இணைந்து, 4 சீசனில் பல கோப்பைகளை வென்றுள்ளார்.

6 அடி 5 அங்குலம் இருக்கும் இவர் கடந்த சீசனில் 17, மொத்தமாக 159 க்ளீன் ஷீட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Manchester City are pleased to confirm the signing of Gianluigi Donnarumma from Paris Saint-Germain, subject to international clearance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.