தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளில் இருந்து முன்னேறுமா என தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தமிழ் தலைவாஸ் அணி இன்றிரவு (செப்.12) பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது.
புரோ கபடி லீக் போட்டிகள் 2014 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறைக்கூட கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியதாக கேப்டன் பொறுப்பேற்ற பவன் செராவத் அணியில் ஏற்பட்ட கருத்து மோதலால் அணியை விட்டு விலகியுள்ளார்.
முதல் போட்டியில் வென்ற தமிழ் தலைவாஸ் அணி கடைசி இரண்டு போட்டியில் தோல்வியடைந்தது.
இன்றிரவு 9 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. புள்ளிப் பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ் அணி (11), தமிழ் தலைவாஸ் அணியை (10) விடவும் கீழாக இருப்பது தமிழ் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
Summary
Tamil Nadu fans are eagerly waiting to see if the Tamil Thalaivas team will improve from their series of defeats.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1000 நாள்களை நிறைவு செய்து சாதனை! இதயம் தொடருக்கு குவியும் வாழ்த்து!

14-ஆவது முறையாக லீக் 1 கோப்பை வென்ற பிஎஸ்ஜி..! தொடர்ச்சியாக 5 முறை வென்று ஆதிக்கம்!

சௌதி புரோ லீக்கில் 100ஆவது கோல் அடித்த ரொனால்டோ..! முதல் கோப்பை வெல்வாரா?

29.4.1976: தமிழ் நாட்டில் 6 லட்சம் பேருக்கு கு.க. ஆபரேஷன் செய்யத் திட்டம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



