பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

முதல்முறையாக தங்கப் பந்து விருது வென்ற டெம்பேலே! நூலிழையில் தவறவிட்ட யமால்!

முதல்முறையாக பேலந்தோர் விருது வென்ற டெம்பேலே குறித்து...

News image

தங்கப் பந்து விருதுடன் உஸ்மானே டெம்பேலே... - படம்: ஏபி

Updated On :23 செப்டம்பர் 2025, 3:44 pm IST

பிஎஸ்ஜியின் கால்பந்துவீரர் உஸ்மானே டெம்பேலே முதல்முறையாக பேலந்தோர் (தங்கப் பந்து) விருது வென்று அசத்தியுள்ளார்.

பிஎஸ்ஜி அணிக்காக முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உஸ்மானே டெம்பேலே (28 வயது) பிஎஸ்ஜி அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார்.

இதற்கு முன்பாக பார்சிலோனா அணியில் இருந்த இவர் காயம் காரணமாக வெளியேறினார்.

கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக பேலந்தோர் (தங்கப் பந்து) விருது கருதப்படுகிறது.

இந்த விருதை டெம்பேலே முதல்முறையாக வென்று அசத்தியுள்ளார்.

பேலந்தோர் தரவரிசை

1. உஸ்மானே டெம்பேலே (பிஎஸ்ஜி)

2. லாமின் யமால் (பார்சிலோனா)

3. விடிங்கா (பிஎஸ்ஜி)

4. முகமது சாலா (லிவர்பூல்)

5. ரபீனியா (பார்சிலோனா)

Summary

PSG footballer Ousmane Dembele has won the Ballon d'Or award for the first time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.