கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

500 கோல்களை நிறைவு செய்த ஹாரி கேன்!

கால்பந்து வீரர் ஹாரி கேன் 500 கோல்களை நிறைவு செய்தது குறித்து...

News image

கால்பந்து வீரர் ஹாரி கேன். - படம்: ஏபி

Updated On :15 பிப்ரவரி 2026, 4:29 pm IST

இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹாரி கேன் (32 வயது) தனது 500-ஆவது கோலை நிறைவு செய்துள்ளார்.

மொத்தமாக 500 கோல்களில் 100 பென்லாடிகளை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹாரி கேன் பெயர்ன் மியூனிக் கிளப்பில் விளையாடி வருகிறார்.

புன்டெஸ்லீகா கால்பந்து தொடரில் பெயர்ன் மியூனிக் அணியும் வெர்டர் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் பெயர்ன் மியூனிக் அணி 3-0 என வென்றது. இதில் ஹாரி கேன் 22ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் ஒரு கோல், 25-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இது குறித்து ஹாரி கேன், ”மிகவும் பெருமையாக இருக்கிறது. உதவிய அணியினருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

Summary

Harry Kane reaches 500 goals career landmark

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.