மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

கத்தார் ஓபனில் கோப்பை வென்ற கார்லோஸ் அல்கராஸ் குறித்து...

Spain's Carlos Alcaraz holds the trophy after beating Arthur Fils of France during the final of Qatar Open tennis in Doha, Qatar, Saturday Feb. 21, 2026. (AP Photo/Hussein Sayyed)

கத்தார் ஓபனில் பட்டம் வென்ற கார்லோஸ் அல்கராஸ்... - படம்: ஏபி

Published On :

கத்தார் ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில் வெறுமனே 50 நிமிஷத்தில் கார்லோஸ் அல்கராஸ் கோப்பை வென்று அசத்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் வென்றதுடன் 2026ல் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தோல்வியே சந்திக்காமல் இருக்கிறார்.

தோஹாவில் நடைபெற்ற கத்தார் ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில் உலகின் நம்.1 வீரரும் கரியர் கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான 22 வயதான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஃபில்ஸ் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் அல்கராஸ் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் வென்று அசத்தினார். குறிப்பாக, இந்தப் போட்டி 50 நிமிஷத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டில் மட்டும் 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

20 நாள்களுக்கு முன்பாக, ஆஸி. ஓபனில் பட்டம் வென்று தனது கரியர் கிராண்ட்ஸ்லாமை பூர்த்தி செய்தார்.

Summary

Carlos Alcaraz wraps up Qatar Open title in just 50 minutes to maintain unbeaten start to 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.