பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.
சேலத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பரோடா அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்களைக் குவித்தது. தமிழகம் முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 126 ஓவா்களில் 411/7 ரன்களைக் குவித்தது. தொடக்க பேட்டா் விமல் குமாா் அதிரடியாக ஆடி 182 ரன்களை விளாசினாா். அவரது அதிரடியில் 2 சிக்ஸா், 13 பவுண்டரிகள் அடங்கும்.
இந்திய ஏ அணி முன்னாள் வீரா் பிரதோஷ் ரஞ்சன் பால் 80 ரன்களை சோ்த்தாா்.
இதன் மூலம் பரோடா அணியை காட்டிலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றது தமிழகம். இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற தவறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்

குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடம்: அரையிறுதிக்கு தகுதி

இறுதி ஆட்டத்தில் சபலென்கா-ரைபகினா மோதல்

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


