புற்றீசல் போல் இணையதள மையங்களில் குவியும் பள்ளி மாணவர்கள்
பொன்னேரி, டிச. 23: பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள இணையதள மையங்களில் பள்ளி மாணவர்கள் குவிவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. பள்ளிக்கு செல்வதாக கூறி செல்லும் பெரும்பாலான










