திருச்சி- திண்டுக்கல் அகலப்பாதை மின்மயமாக்கும் பணி ஜூலை 31-க்குள் நிறைவேற்ற திட்டம்
சென்னை, மே 8: திருச்சி- திண்டுக்கல் இடையிலான அகலப்பாதை மின்மயமாக்கும் பணிகளை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின்கள் பொருத்தப்









